Sunday, January 18, 2009

சும்மா லுலுலுவாய்க்கு


வணக்கம் கண்ணு

வணக்கம் பெர்சு


எது கண்ணு பெர்சு? கொண்டையா?

கொண்டை இல்லை ஆனா....................................


இப்ப தான்பா பஞ்சாயத்து முடிச்சிட்டு வரேன்.. நீ வேற மனுசன ஏன் கண்ணு நோகடிக்கிற?

உன் தொண்ட.. அதான்பா வாய்னு சொல்ல வந்தேன்.. மெர்சில் ஆயிட்டியா?


உன் பேரு என்ன கண்ணு?

சிலுவ சிலுவ சிலுவ


சிலுவ.. உன்கிட்ட கம்ப்பூட்டர் இருக்கா?

பெர்சு... என்னான்ட சுனாமி அடிச்சிட்டு வந்த பப்டாப் இருக்கு..


பப்டாப்னா என்ன கண்ணு? அதுல நமிதா படம்லா வருமா?

அது இன்னானே தெரில நைனா.. வூட்டுக்காரி முனிமா தான் சொல்லிச்சி அது பப்டாப்னு.. ஆனா சில சமயம் குஜால் குஜால் பொண்ணுங்கலா வரும்பா..


எனக்கு ஒண்ணு காட்டேன்..

பாடல போற வயசுல, பல் இலிச்சிட்டு பிகருங்க கேக்குதா? உன்னலா ஏன்டா சுனாமி தூக்கல?


சரிபா.. கோபப்படாத.. ஒரு கட்டிங் வேணா தரேன்.. இதுல இன்டர்நெட் இருக்கா? உன்கிட்ட மீன் பிடிக்கிற நெட் தானே இருக்குன்.. ஹா ஹா.. எப்படி கண்ணு என் சோக்கு?

யோவ்.. சொக்கு பொடி போடுற வயசுல, சோக்கு, கீக்குனு மொக்க போட்ட, உன்ன வெட்டி பாடி கார்ட் முனிஸ்வரனுக்கு பலி போட்டுடுவேன்? சாக்ரத..

ரொம்ப மோசமான புள்ளயா இருக்கியே?? நாங்களும் ஒரு காலத்துல ரௌடி தான்..

ஐய்ய.. இதலா நைட் டிவில போடுறான் பெர்சு.. வேற ட்ரை பண்ணு.. சரி.. எதுக்கு லான்ச் பையன் உன்ன பாக்க சொன்னான்? எதாவது தெரியுமா?


கார்த்தி கண்ணு சொல்லுச்சே.. ப்ளாக் பத்தி பேச தான் இந்த சந்திப்பு.. உன்கிட்ட லான்ச் சொல்லலையா?

அவன் என்னான்ட ஒரு மேட்டர் கூட சொல்லல.. கசமாலம்.. டுபாக்கூர்.. நல்லவன் மாதிரி சீன் போட்டே யெஸ் ஆயிடுவான்

கண்ணு கார்த்தி சொன்னான் ப்ளாக் இங்கிப்பீலிச் வார்த்தையா இருந்தாலும், அது தமிழ் வார்தையில் இருந்து எடுத்தது கண்ணு.. உனக்கு தெரியுமா அந்த கத?

அப்டியா? ...நீ சொல்லி தான் எனக்கு தெரியும் பெர்சு.. சரி.. அது இன்னா கத? கொஞ்சம் அவுத்து வுடு..

(மனசுக்குள்- கத சொல்ல நல்ல சந்தர்ப்பம்)

யோவ்.. என்ன? ..மைண்ட் வாய்ஸா? மொக்க போட்ட, கொய்யால, ஊஊஊஊஊஊஊ சங்கு தான்..

அப்டிலா இல்ல கண்ணு.. ப்ளாக்னா மக்கள் எல்லாரும், வேற நாட்டுல இருந்தாலும், வேற வேற மொழி பேசுனாலும்.. ஊர விட்டு ஒதுக்கு வைக்காம.. எல்லாரும் ஒண்ணா பழகுற இடம் கண்ணு

ஓ.. இதாப்ல மேட்டரா?? அப்பால?

அதாவது சிவாஜி படத்துல பாப்பையா தம்பி சொல்வாருல வாங்க பழகலாம்னு.. அது மாதிரி இந்த இடம் எல்லாரும் பழகறதுனால, பழகு பழகு சுருங்கி, ப்ளாக் ஆயிடிச்சி... எப்படி கண்ணு!

டேய் பேமாளி.. காலங்காத்தால காண்டு ஏத்துற? முனிமா.. எடுறி அந்த திருக்கை வாள.. இந்த பெர்ச இன்னைக்கு போட்டாதான் என் மன்சு ஆறும்..

லான்ச்கும் கார்த்திக்கும் சில தோஸ்த்துங்க இது மூலமா கிடச்சி இருக்காங்க தம்பி.. அந்த நண்பர்களை கலாய்க்கனுமாம்... கலாய்க்கர்துனா என்னனு தெரியுமா கண்ணு?

இன்னா நைனா.. நம்பலாண்டையே மெட்ராஸ் தமிழா?

இந்த பசங்க ப்ளான் என்னனா, எங்க இவங்க கலாய்ச்சா அவங்கலா கோபப்பட்டு, இவங்க கூட பேச மாட்டாங்கனு பயந்து, நம்பல கூட்டிட்டு வந்து, கும்மி அடிக்க சொல்றாங்க..

ஓ.. அதானா மேட்டரு? சோக்கா கீதுபா.. அப்ப நாம எல்லாரையும் அந்தர் பண்லாம்..

வயசான காலத்துல எனக்கு எதுக்குபா ஊர் பொல்லாப்பு.. ஊருல வேற பல பிரச்சன.. நீ வேற ஆவூனா அறுவாவ தூக்குற.. பண்ணியே ஆகனுமா?

நாம நாமா வந்தா தானே பிரச்சன.. ஒரு சூரியா மாதிரி, கமல் மாதிரி, விஜய் மாதிரி(?!?!?!?!?!?!) கெட்-அப் மாட்டிண்டு வரலாம் ஓய்

கண்ணு.. ஏற்கனவே அவங்க ரெண்டு பேரு தான் எப்ப பாத்தாலும் கெட்-அப் பண்றாங்கனா, நாமலுமா கண்ணு?

பெர்சு இப்ப இது தான்லே ட்ரெண்டு.. நீ நம்ப பழய வாத்தியார் படம்லா பாத்ததில்லையா??

இல்லபா.. நா நமிதா படம்தான் பாப்பேன்

அதுல அவரு கன்னத்துல ஒரு மச்சம் வச்சி, கெட்-அப் மாத்துவாரு.. அவர யாரும் கண்டு புடிக்க மாட்டாங்க, பேரா வேற மாத்திக்கினுவாரு


செரி கண்ணு... நீ சொல்ற யோசனையும் நல்லா தான் படுது... ஆனா அதுக்குன்னு என் மீசய எடுக்க சொல்ல கூடாது... சரியா தம்பி

செறி பெர்ஸு அப்ப மச்சம்?


நீ வெச்சுக்கோ கண்ணு.. நமக்கு ஏற்க்கனாவே ஒடம்பெல்லாம் மச்சம்... நான் அந்நியன் மாதிரி முகத்துல கலர் அடிச்சிக்கிறேன் கண்ணு... அம்மணி மார்கழி மாச கோல பொடி வெச்சி இருப்பா கண்ணு.. அத பூசிகிறேன் கண்ணு .. என்ன சொல்ற?

நீ என்ன வேனாளும் பண்ணு பெர்ஸு... நமக்கு கெட்- அப் வேற.. .நான் நம்ம ராமராசன் கனக்க சூட்டு பூட்டு எல்லாம் போட்டு அந்த சன் டீவீ ஞாயித்துக்கிழமை பத்து மன்னிக்கு ஒருத்தர் வருவாரே அவார மாதிரி கால் மெல்ல கால் போட்டு வறேன் பெர்ஸு...யாரும் கண்டு பிடிக்க மாட்டாங்க


ரமாராஜன் எங்க கண்ணு சூட்டு போட்டான்? பயபுள்ள என் ஊருல தானே இருந்தான்...

படதுள்ள போட்டுட்டு இருந்தாரு பெர்ஸு, போட்டு காளமாட்டுல பால் கூட கரந்தாறு பா..


அப்ப அது ராமாராஜன் இல்ல கண்ணு...அது என் பெரியப்பா பையன் வினுசக்ரவர்த்தி கண்ணு...

அப்படியா பெர்ஸு? சொல்லவே இல்ல...


உன் பேச்சு கொஞ்சம் பயம்மா இருந்தாலும், நீ உள்ளுக்குலே நல்லவனா இருக்க பா... அதுனாலே நாம காலாய்க்க ஆரம்பிக்கலாம்.... அது மட்டும் இல்ல கண்ணு...நம்ம வேணாம்னு சொன்னாலும் அந்த பசங்க நம்பல சும்மா விடுவாங்களா??


செறி பெர்ஸு.. நாளைக்கு யார காலாய்க்கலாம்? ஆஅங் அடிமை சிக்கிட்டான் பெர்ஸு நம்ம காக்கி... எண்னாத் சொல்றா நீ பெர்ஸு?




எப்படி ஒரு காரியத்த நம்ம அய்யன்னார் சில முன்னாடி வேண்டிட்டு ஆரம்பிக்கிறாமோ, நீ முன்னிசுவரன்ல கண்ணு...அது மாதிரி நாம பொதுவா காக்கி சாமிய வச்சி ஆரம்பிப்போம் என்ன சொல்ற கண்ணு...???

ஷோக்கா சொன்ன பா மேட்டரூ...


சீலுவ... கிளம்பரத்துக்கு முன்னாடி நா ஒரு பன்ச் சொல்லிக்கிறேன் கண்ணு

சொல்லு பெர்ஸு


கொடுத்த வாக்கும் கொடுத்த பொருளும் திருப்பி வாங்குற பழக்கமே எங்க பரம்பரைல இல்ல... டேய் பசுபதி எட்ரா வண்டிய..............

டேய் பேரிக்கா மண்டையா நில்லு நில்லு வேணா... போய்டான்யா...

சரி மக்களே... அடுத்த தடவ மீட் பண்றான் இந்த

ஸால்ட் கோட்டை ஸிலுவ...
ஸால்ட் கோட்டை ஸிலுவ...
ஸால்ட் கோட்டை ஸிலுவ...

26 comments:

Unknown said...

Ivanuga tholla thaangala!!! Mudalla Googlea adhikanum.. ippadi blog start panna idham thandavangalukku!!!

Unknown said...

//பெர்சு... என்னான்ட சுனாமி அடிச்சிட்டு வந்த பப்டாப் இருக்கு.. //

tsunami la ulundha laptop engayaavadhu work aaguma??? adhu enna water proof ah??

Lap top la internet use panna USB venum... adhu kuudha therila siluvaikkum, naatamaikkum bloga kalaika poraanga!!

VIJAY padam maadhiri logice illada BLOG idhu.. odikki vaikka padukiradhu [:D]

Lancelot said...

@ Ajai
nainaaa...

karuthu sonna arayaa kudaathu anupavikaanum...

@ persu

intha payan name no ellam vaangi veyu persu...namma adimai listla intha payanum oruthan...

vinny said...

sounds exciting!!!
All The Best, guys:)

Anonymous said...

kalaikarathukkagave oru blog ah.. concept pudusa irukku.. interesting ah vum irukku.. aana oru kaelvi.. neenga thirunthuceengala.. maateengala?

@Kaki

neenga romba paavam :(

@lance & karthi
indha word verification ah edutha ungalukku punniyama pogum :)

G3 said...

Ullen aiya.. unga kootani posta padikkanumnu nenachalae konjam bayama thaan irukku.. irunga edhukkum manasa konjam thethikkittu appurama vandhu padikkaren (muyarchi pandren :P )

Lancelot said...

@ All

Thanks for dropping by names noted will be charged soon...and Kanagu sir eduthaachu eduthaachu...

Unknown said...

karthi naatamai oru mokka.... Avan kudha innoruthar serndhu vitaar... JKR-AJITH kootani!!!

Anonymous said...

Comment panrethellam oru kuthama.. athuku poi kalaikratha ... so sad..

Word verification ah eduthathukku romba thankngooooooo....

Lancelot said...

@ Aparna

nandri mae, ungaluyum intha blog la kalaipom...

@ kanagu

arsiyalla ithellam sagajam naina...

ApocalypsE said...

that was fun:-) We expect no logic... It was totally hilarious:-)

Peter romna overa aiyudchu mamu, nalla kalaiyana post:-)

Lancelot said...

thanks apocalypse...u r included in the hit list...nandri hein..

GAYATHRI said...

enunga naatamai...pudhusa vara gadgets pathilaam pesardhu irukatumungo...andha thenju pona somba eniku maathaporeenga?!
maathiputu seekaramaa adutha post ah kudunga..apo naa utharavu vaangikarenga!!!

Lancelot said...

nee waitu kannu...un perum listla irukku kannu :))

P.S: Naattamai eluthinathu padichaaven Saltkottai siluvai
Saltkottai siluvai
saltkottai siluvai

kanagu said...

enanga innum postayum kaanom... oru maasam aayiduchu.. rendu perum ore busy oh.. paatha apdi theriyalaye... :P

Lancelot said...

@ Kanagu


Lance here... Nattamai and Siluvai are learning english- they will hit the dance floor soon..

Anonymous said...

enna pa!!! natammai yum silluvaiyum konjam tubelight pola.. romba naala english kathukarangale.. illa solli tharavanga seri illaya???????

Lancelot said...

ippaothaan bit adichu pass paana try pannitu irukaanga konjam waitese...

கலாட்டா அம்மணி said...

காலாய்க்கிறதுக்காகவே ப்ளாகா??..
ok all the best

Lancelot said...

ammani vanthathuku nandri...

ஆளவந்தான் said...

ஸ்ஸ்ஸ் எம்மாம்பெரிய்ய்ய்யா போஸ்ட் :)

நட்புடன் ஜமால் said...

hai siluvai ...


good arimugam

நட்புடன் ஜமால் said...

அடிச்சிட்டு ஆடுவோமா


அடிச்சிக்கிட்டே ஆடுவோமா

அல்லது

அடிச்சி ஆடுவோமா!

நட்புடன் ஜமால் said...

மக்களே

மக்களுக்கு மக்களே

யார்ப்பா அது ஊடாலா சிலுவைய மக்குன்னு சொல்றது

அட பேச விடுங்கப்பா

மேடைகிடைக்கிறதே பெரிய மேட்டரு

நம்மளையும் மிதிச்சி அட மதிச்சி கூப்பிட்டுகிறாங்கோ

பேச விடுங்கப்பா

நட்புடன் ஜமால் said...

குஜாலுங்க எங்கப்பா காணாப்பூட்டுதுங்களா

நம்ம கஜோலாவது கீதா ...

நட்புடன் ஜமால் said...

கலாய்க்கிறது ப்லாக் ஆரம்பிச்சி நம்பளையும் கூப்பிட்டுக்கீறீங்களே

ஏதேனும் உள் நோக்கமா!

எப்பா சொக்கா!

மாட்டனடா!